ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் மாநில அரசுக்கு பிரச்சனை.. முதல் பாலில் சிக்சர் அடித்த பிடிஆர்

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல்வேறு கணக்கீட்டு பிரச்சனை, வரி பங்கீடு பிரச்சனை உள்ளது. இதை முதல் தமிழநாட்டின் நிதியமைச்சர் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிய அரசால் (Central Govt) வசூலிக்கப்படும் வரிகளில் (குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் குடியேறிய ஒவ்வொருவரிடமிருந்தும்),

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vCMLcc
via IFTTT

No comments:

Post a Comment