நாட்டில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது சற்றே குறைந்து வரத் தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது சில்லறை வர்த்தகத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஜியோமார்டில் உள்ள முக்கிய துறைகளை விரிவுபடுத்துவதன் மூலம், அதன் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் புதியதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்ட், ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் மட்டும் சேவையை செய்து வருகின்றது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34u1SZo
via IFTTT
No comments:
Post a Comment