பணம் எடுக்கும் விதிகளில் அதிரடியான மாற்றம்.. எஸ்பிஐயின் சூப்பர் அறிவிப்பு..!

எஸ்பிஐ வங்கி கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒரு சூப்பர் அறிவிப்பினை கொடுத்துள்ளது எனலாம். அப்படி என்ன அறிவிப்பு? இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக நாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில் பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு. அதே வங்கி வாடிக்கையாளர் வேறு கிளைகளில் பணம் எடுத்தால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uDlQf0
via IFTTT

No comments:

Post a Comment