இந்தியாவில் வங்கிகள் அடுத்தடுத்து நிதி நெருக்கடியிலும், கடன் மோசடியிலும் சிக்கி வங்கியை மூடும் அளவிற்குச் சென்று வருகிறது. இந்த மோசமான நிலையில் DICGC அமைப்பு மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்படும் காரணத்தால் மக்களின் பணத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது பெரும் பிரச்சனை இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு உருவாகியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vvw2Y9
via IFTTT
No comments:
Post a Comment