இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் கொரோனா தொற்று தினமும் உச்சத்தைத் தொட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது நிறுவனத்தில் இருக்கும் 2 லட்சம் ஊழியர்களுக்குப் போன்ஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. திடீரெனப் போனஸ் அறிவித்துள்ளதற்கு என்ன காரணம்..? 2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3h3LzKC
via IFTTT
No comments:
Post a Comment