வாராக் கடன் அளவை குறைக்க இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி கடன் ஒத்திவைப்பு..!

இந்திய வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகள் சுமார் 1.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி வைத்துள்ளது (Write off). பொதுவாகக் கடன் செலுத்த முடியாதவர்களின் கடனை வாராக் கடனாக அறிவிக்கப்படும், ஆனால் சிலர் வாங்கிய கடனை குறித்த காலகட்டத்தில் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் அதை வங்கிகளின் வருடாந்திர கணக்குகளில் இருந்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zrH03u
via IFTTT

No comments:

Post a Comment