NSDL உத்தரவால் அதானி பங்குகள் 5-20% வரை சரிவு.. என்ன நடந்தது..?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வரும் கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான சரிவை அடைந்தது, இந்தச் சரிவுக்குப் பின்னால் இந்திய பத்திர வைப்பு அமைப்பான NSDL-ன் நடவடிக்கை இருப்பது தான் தற்போது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gyyw1I
via IFTTT

No comments:

Post a Comment