கோகோ கோலா-வை டிவிட்டரில் கலாய்க்கும் மக்கள்.. ரொனால்டோ செய்த தரமான சம்பவம்..!

ஈரோ 2020 கால்பந்துப் போட்டித் தொடர் தொடர்பான ஒரு பிரஸ்மீட்-ல் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டார், இப்போது மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த கோகோ கோலா பாட்டில் ஓரமாக வைத்துவிட்டு அனைவருக்கும் தண்ணீர் குடியுங்கள் எனக் கூறினார். இந்த நிகழ்வு விளையாட்டுப் பிரியர்கள், சமுகவலைதளம், ஆகியவற்றைத் தாண்டி பங்குச்சந்தை வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த சம்பவத்தால் கோகோ

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RY7DvS
via IFTTT

No comments:

Post a Comment