இந்தியாவில் சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்து வந்த வேலைவாய்ப்பின்மை அளவீடுகள் தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதற்கு அர்த்தம் வேலைவாய்ப்பு இல்லாமலும், வேலைவாய்ப்புகளை இழந்த மக்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புக் கிடைக்கத் துவங்கியது என்பது பொருள். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாலே போதுமானது. நாட்டின் பொருளாதாரம் தானாக வளர்ச்சி அடையத் துவங்கும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35rG29C
via IFTTT
No comments:
Post a Comment