ரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..!

ஈரோ 2020 கால்பந்துப் போட்டிக்கான செய்தி தொடர்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில் ஓரமாக வைத்துவிட்டு அனைவருக்கும் தண்ணீர் குடியுங்கள் என்று கூறிவிட்டு தண்ணீர் குடித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த சம்பவத்தால் கோகோ கோலா பங்குகள் சரிந்தது ஓரே நாளில் 29,337 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35qypQF
via IFTTT

No comments:

Post a Comment