1 மாதத்தில் 1 கோடி வேக்சின் தயாரிக்க முடியும்.. சைசஸ் கேட்லியா அறிவிப்பு..!

கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் வேகமாகவும், இந்திய மெல்ல மெல்ல கடந்து வருகிறது. இந்தியாவில் வேக்சின் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அடுத்தடுத்து புதிய வேக்சினுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இந்நிலையில் உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ வேக்சின்-ஐ அகமதாபாத்-ல் இருக்கும் பார்மா நிறுவனமான சைசஸ் கேட்லியா உருவாக்கியுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TxwTK9
via IFTTT

No comments:

Post a Comment