பல கோடி இந்திய இளைஞர்களின் கனவு ஐபிஎஸ், பள்ளியில் படிப்பில் இருந்து இதற்காகத் தயாராகி வரும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஐபிஎஸ் என்பது ஒரு பதவி மட்டும் அல்லாமல் மாபெரும் கடமை. நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் துவங்கி குற்றங்களைக் குறைப்பது, கண்டறிவது எனத் தொடங்கி அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hmhlAM
via IFTTT
No comments:
Post a Comment