ஜூலை 12 முதல் ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை தொடக்கம்.. இது சூப்பர் சான்ஸ் தான்..!

அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் கட்ட வெளியீடானது ஜூலை 12ம் தேதி அன்று தொடங்கவுள்ளது. தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், இந்திய மக்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆபரணம் மற்றும் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இதனால் முதலீடுகளிலும் தங்கத்தில் ஒரு கணிசமான

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3r6nUfp
via IFTTT

No comments:

Post a Comment