இந்தியாவில் வேகமாக வளரும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த புதிய சட்ட வடிவத்தைச் சமர்ப்பித்துள்ளது. இப்புதிய சட்டம் குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3htsfpD
via IFTTT
No comments:
Post a Comment