ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. காக்னிசன்ட் செம அறிவிப்பு..!

அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐடி நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் பல ஆயிரம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. கொரோனாவின் வருகைக்கு பிறகு பல ஐடி நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன. கொரோனா காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம்.. 78 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு..! அந்த வகையில் தற்போது காக்னிசன்ட் நிறுவனம் நடப்பு ஆண்டில் 1 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TMIsNW
via IFTTT

No comments:

Post a Comment