அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க, அரசு பல வழிகளிலும் முயன்று வந்தது. ஆனால் அது எதுவும் கைகொடுக்காத நிலையில் தனியார்மயமாக்கும் முடிவுக்கு வந்தது. இதற்கு சில ஆண்டுகளாகவே தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், கொரோனா காரணமாக விற்க முடியாமல் போனது. கொரோனாவின் வருகைக்கு பின்னர் விமானத் துறைக்கு மிக போராட்டமான காலமாகவே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3zMw8MJ
via IFTTT
No comments:
Post a Comment