ஆகஸ்ட் 25 வரை ரிலையன்ஸின் ராகோதேன் ஆலை மூடல்.. ஏன்.. என்ன காரணம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல வணிகங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் நாகோதேன் ஆலையை ஆகஸ்ட் 25 வரையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக இந்த ஆலையினை ஏன் மூடியுள்ளது? இது மீண்டும் எப்போது திறக்கப்படும். மற்ற முக்கிய விவரங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3suRMTm
via IFTTT

No comments:

Post a Comment