தனலட்சுமி வங்கிக்கு ரூ.27.5 லட்சம் அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..!

இந்திய வங்கிகள் அனைத்து ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் பல வங்கிகளில் கடன் மற்றும் நிர்வாக மோசடி செய்யப்பட்டு வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறைகேடுகளுக்கும் கடுமையான அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி திருச்சூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் தனலட்சுமி வங்கி DEA

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3gFNAvg
via IFTTT

No comments:

Post a Comment