இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பொற்காலம் தான்.. ஊழியர்களுக்கும் ஜாக்பாட் தான்..!

கொரோனா காலத்தில் பல துறைகள் முடங்கி பல் தொழிலாளார்கள் வேலையிழந்து தவித்து வந்த நிலையில், ஐடி துறையில் மட்டும் எதிர்மாறாக, புதிய பணியமர்த்தல், சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு என புத்துணர்ச்சியுடன் இயங்கி வந்தது. சொல்லப்போனால் கொரோனாவுக்கு முன்பை விட, நன்றாகவே செயல்பட ஆரம்பித்துள்ளன எனலாம். கடந்த சில காலாண்டுகளாக ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து வலுவான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3yoDK70
via IFTTT

No comments:

Post a Comment