அஞ்சலகத்தின் கிராம சுரக்ஷா.. அசத்தலான திட்டம்.. குறைந்த பிரீமியத்தில் ரூ.35 லட்சம் வரையில் க்ளைம்!

இன்சூரன்ஸ் நிறுவனங்களை போன்றே அஞ்சலகமும் பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI).  

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3xXPKfP
via IFTTT

No comments:

Post a Comment