ரூ.7,715 கோடி முதலீடு செய்த ஈபிஎப்ஓ.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு 8.5% வருமானம்..!

ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஊழியர்களின் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் சுமார் 7,715 கோடி ரூபாய் தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. சென்செக்ஸ் 53,200க்கு மேல் வர்த்தகம்.. நிஃப்டி 15,950 அருகில்..!

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3C8kzBJ
via IFTTT

No comments:

Post a Comment