வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயார்.. குமார் மங்கலம் பிர்லா அதிரடி..!

ஆதித்யா பிர்லா குழுமத்தில் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பெருத்த கடன் பிரச்சனையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தில் உள்ள தனது பங்கினை அரசுக்கோ அல்லது நிறுவனத்தினை செயல்படுத்த தகுதியான வேறு எந்த தகுதியான நிறுவனத்திடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கபாவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3C7GXes
via IFTTT

No comments:

Post a Comment