விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 9வது தவணை.. உங்களுக்கு கிடைத்து விட்டதா.. எப்படி பார்ப்பது..!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படும் 2,000 ரூபாய் நிதியினை இன்று பிரதமர் மோடி விடுவித்துள்ளார். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமானது 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியானது விடுவிக்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37tXU4H
via IFTTT

No comments:

Post a Comment