இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கும் திட்டத்தை எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் முதலீட்டில் இயங்கும் ஒன்வெப் ஆகிய இரு நிறுவனங்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் இச்சேவையை அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் திட்டம் என்பதால் மத்திய அரசு ஸ்பேஸ்காம் கொள்கை என்ற
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3z132t3
via IFTTT
No comments:
Post a Comment