நாட்டில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் குறைப்பு செய்தது. ஆனால் இந்த வட்டி விகிதத்தில் இதுவரையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுவரையில் 4% ஆகவே தொடர்ந்து கொண்டுள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3jB694m
via IFTTT
No comments:
Post a Comment