நிலையான முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்பு அரசாங்கங்களிடமே இருக்க வேண்டும். மத்திய வங்கிகளிடம் அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கிகள் அரசியல் ரீதியாக இயக்கப்படும் க்ரீன் முதலீடுகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஏனெனில் நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதற்கான அம்சங்கள் ஏற்கனவே பரவலாக உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sTMBg3
via IFTTT
No comments:
Post a Comment