வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல பொருட்களுக்கு வரி அளவீடுகள் மாற்றப்பட்டும், பலவற்றுக்கு வரி விதிப்பிற்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தேங்காய் எண்ணெய் மீதான வரியை மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி.. என்ன காரணம்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hQWDtX
via IFTTT
No comments:
Post a Comment