கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும், சரிவினைக் காணமல் வலுவாக காணப்பட்டது. எனினும் இன்றைய அமர்வில் 34 பைசா சரிவினைக் கண்டு, 73.82 ரூபாயாக காணப்படுகின்றது. இந்த சரிவானது தொடருமா? என்ன காரணம்? ஏன் இந்தஅளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. நிபுணர்கள் கணிப்பு என்ன
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XyVRuV
via IFTTT
No comments:
Post a Comment