பெட்ரோல் விலை 2 மாதத்திற்குப் பின் உயர்வு.. புதிய உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வருட உச்சத்தைத் தொட்டு உள்ள காரணத்தால் இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இன்றைய உயர்வின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை. 2 மாதத்தில் 45, 000 கோடி ரூபாய்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு..!

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39PruTb
via IFTTT

No comments:

Post a Comment