கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளுக்கு உலகில் பல முன்னணி நாடுகள் தடை செய்துள்ள நிலையிலும், பல கோடி முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் காரணத்தால் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலையில் உயர்வு ஏற்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சீனா அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கும் பின்பும், எலான் மஸ் கூறிய எனர்ஜி பிரச்சனைக்குப் பின்பும் கிரிப்டோகரன்சி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ugzMx5
via IFTTT
No comments:
Post a Comment