வாராக் கடன் வங்கிக்கு 30,600 கோடி ரூபாய் அரசு உத்தரவாதம்..!

இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், வங்கிகளின் சுமையைக் குறைவும், அதேவேளையில் வாராக் கடன்களுக்கு விரைவில் தீர்வு காணவும், கடனை வசூல் செய்யவும் வாரக் கடன் வங்கி அமைக்க நிதியமைச்சகமும், வங்கி அமைப்புகளும் முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது மட்டும் அல்லாமல் வாராக் கடன் வங்கி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3CfGpCw
via IFTTT

No comments:

Post a Comment