NARCL அமைப்பிற்கு 5 வருட மட்டுமே உத்தரவாதம் கொடுத்தது ஏன்..? என்ன பிரச்சனை..?

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமும், அதிகளவிலான வங்கி மோசடி காரணமாகவும் இந்திய வங்கிகளில் வாராக் கடன் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த வாராக் கடன்களுக்கு விரைவாகத் தீர்வு காணவும், அதேவேளையில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மற்றும் கணக்குப் புத்தகங்களை மேம்படுத்தவும் கடந்த பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hz1hwH
via IFTTT

No comments:

Post a Comment