நாட்டில் எரிபொருள் விலையானது அனுதினமும் உச்சம் தொட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான தேவையானது கூடிக் கொண்டே வருகின்றது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மின்சார வாகன சந்தையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்ல, அண்டை நாட்டு நிறுவனங்களும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mcEd9M
via IFTTT
No comments:
Post a Comment