மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் நிறுவனங்கள் 5 நாள் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்த நிலையில், தற்போது 2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வையும் அறிவிக்கவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை 17 நகரங்களில் 110ஐ தாண்டியது.. மக்கள் அவதி..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3BhJ79w
via IFTTT
No comments:
Post a Comment