சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் பெட்ரோல், டீசல் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல நகரங்களிலும் 100 ரூபாய்க்கும் மேலாக இருந்து வருகின்றது. இதே அண்டை நாடான பாகிஸ்தானில் பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 127.30 ரூபாயாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்னடைவை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3mh72jX
via IFTTT
No comments:
Post a Comment