ஏர் இந்தியா-வை டாடா கைப்பற்றிய செய்தி தவறானது..?! DIPAM அமைப்பு, AIR டிவீட்..!

இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 60000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடனில் இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ள செய்தி ஊடகத்தில் வைரலான நிலையில் தற்போது DIPAM அமைப்பு இச்செய்தியைத் தவறு என டிவீட் செய்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uw6pqD
via IFTTT

No comments:

Post a Comment