இந்தியாவை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ள பண்டோரா பேப்பர்ஸ் தரவுகள் அடுத்தடுத்து பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. இந்தியாவில் இருந்து சுமார் 300க்கும் அதிகமான பணக்காரர்கள் வெளிநாட்டில் ரகசியமாகவும், முறைகேடாகவும் சொத்து சேர்த்து வைத்துள்ளது இந்தப் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் முக்கியத் தொழிலதிபரான கௌதம் அதானியின் சகோதரர் வினோத்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3l4WCon
via IFTTT
No comments:
Post a Comment