சில வருடங்களுக்கு முன்பு பனாமா பேப்பர்ஸ் என்ற ரகசிய திட்டத்தில் பல இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்திருக்கும் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுப் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் இன்று பண்டோரே பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகின் மிக முக்கியமான 14 நிதி நிறுவனங்களில் ரகசிய புலனாய்வை 600க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் இணைந்து செய்துள்ளனர். இந்தப் புலனாய்வில் சுமார்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uASY8Z
via IFTTT
No comments:
Post a Comment