கொரோனா காலத்தில் பல நிறுவன ஊழியர்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம், வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பல லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையினை காப்பாற்றிக் கொள்ள சிறந்த ஆப்சனாக பார்க்கப்பட்டது. எனினும் தற்போது பல நிறுவனங்களும் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணி புரியலாம் அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்ற பிளெக்ஸி ,முறையில் பணியாற்ற
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3Aan30g
via IFTTT
No comments:
Post a Comment