சீனா-வை தொடர்ந்து இந்தியாவை மிரட்டும் மின்சார பற்றாக்குறை பிரச்சனை..?!

வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் பல பகுதிகளில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் பல ஆயிரம் தொழிற்சாலை மூடப்பட்டது மட்டும் அல்லாமல், பல கோடி வீடுகள் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வைத்து வாழும் நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் சீனாவில் போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது தான், சீனா நிலக்கரி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lb7Yaj
via IFTTT

No comments:

Post a Comment