தேசிய ஓய்வூதிய திட்டம் தனியார் ஊழியர்களுக்கு சிறந்த பென்சன் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டாலும், 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3FZ7WtZ
via IFTTT
No comments:
Post a Comment