கிரிப்டோ மசோதா எதிரொலி: கிரிப்டோ பண்டுகள் மாற்றுத் திட்டத்தைத் தேட துவங்கியது..!

இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும், ஒழுங்கு முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு அதற்காக மசோதாவைச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் கிரிப்டோகரன்சியின் மீதான அரசின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குழப்பமாகவே இருக்கும் நிலையில், பல பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ பண்டுகள் தங்களது முதலீட்டைக் கொள்கையை மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளனர். இந்த அவசரத்திற்கான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ra5TyQ
via IFTTT

No comments:

Post a Comment