டிசிஎஸ், விப்ரோ சொன்னதை விடுங்க.. ஐடி ஊழியர்களுக்கு கேப்ஜெமினி அறிவிப்ப பாருங்க..!

ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வேலை வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால், அதேசமயம் ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் அதிகப்படிப்பான ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன. கொரோனாவின் பின்னர் பல நாடுகளிலும், பல துறை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nNxkwx
via IFTTT

No comments:

Post a Comment