இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ச் போன்ற முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானது எனக் கூறி வருகிறது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இதை முழுமையாகத் தடை செய்ய முடியாது, இதேவேளையில் பெரிய அளவில் சீர்திருத்தம் மற்றும் ஒழுங்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30OSiCx
via IFTTT
No comments:
Post a Comment