வங்கி டெபாசிட்-க்கான இன்சூரன்ஸ் 1 லட்சம் ரூபாில் இருந்து 5 லட்சமாக உயர்வு: மோடி

இந்திய வங்கிகளில் மக்கள் செய்யும் வைப்பு நிதிக்கான இன்சூரன்ஸ் அளவீட்டை மத்திய அரசு வெறும் 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படாமல் மொத்த வங்கி துறைக்கும் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oO91ip
via IFTTT

No comments:

Post a Comment