நாட்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையானது நல்லதொரு வளர்ச்சியினை கண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஐடி துறையில் தொடர்ந்து பணியமர்த்தலானது அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த சில காலாண்டுகளாக தொடர்ந்து பணியமர்த்தலானது அதிகரித்து வருகின்றது. இது இனி வரும் காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3IBJPDH
via IFTTT
No comments:
Post a Comment