ஏர் இந்தியா-வுக்கு 100 நாள் திட்டம் போடும் டாடா குழுமம்.. புதிய சிஇஓ இவர்தானா..?!

ஏர் இந்தியா அதீத கடன் நெருக்கடியால் மீண்டும் தனது தாய் வீட்டுக்கே திரும்பிய நிலையில், டாடா குழுமம் எப்படியாவது ஏர் இந்தியாவை வெற்றிகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற மாபெரும் திட்டத்துடன் உள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவை டிசம்பர் மாதத்தின் இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதம் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rC2bOP
via IFTTT

No comments:

Post a Comment