வங்கி மோசடியாளர்களின் சொத்துக்களை விற்று ரூ.13,100 கோடி மீட்பு.. லிஸ்டில் யாரெல்லாம் இருங்காங்க..?

டெல்லி: வங்கிகளில் பல கோடி கடனை வாங்கி விட்டு வெளி நாடுகளுக்கு ஓடிப்போன விஜய் மல்லையா, நிரவ் மோடி. மொகுல் சோக்சி உள்ளிட்ட பல மோசடியாளர்களின் சொத்துகளை விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மீட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது குறித்து லோக் சபாவில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களிடமிருந்து,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3EgLdIt
via IFTTT

No comments:

Post a Comment