பொதுத்துறை வங்கிகள் அடுத்தடுத்து தனியார்மயமாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் தங்களது வேலைக்கான உத்தரவாதம் மற்றும் அரசு வேலையில் கிடைக்கும் இதர பலன்களை இழக்க நேரிடம் என்ற அச்சத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (டிசம்பர் 16) துவங்கியுள்ள வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நாளையும் நீட்டிக்க உள்ள காரணத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30w3Om1
via IFTTT
No comments:
Post a Comment