மத்திய அரசு வருமான வரியில் இருந்து ரேஷன் கார்டு வரையில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களைக் களையும் வண்ணம் ஆதார் எண் உடன் வாக்காளர் அடையை இணைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் ஆதார் எண் பல முக்கியமான விஷயங்களுக்குக் கட்டாயமாகி வருவதால் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3E2sccB
via IFTTT
No comments:
Post a Comment